என் முதல் பதிவிற்கு வருகை தந்து, என்னை ஊக்கம் அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.பின்னூட்டம
அளித்தவர்களுக்கும், ஒட்டு அளித்தவர்களுக்கும் நன்றி.இந்த கவிதைகளையும் படிங்க!!!
அம்மா
எனக்கு நீ தாயானாய்!!!
என் மனதில் சுமந்து
உனக்கு நான் தாயாவேன்!!!
இப்படிக்கு
தாயைக் காதலிக்கும்
தாயாகிய மகள்!!!
தொலைபேசி வாயிலாக
உன் சிரிப்பொலியைக்
கேட்டேன்....அந்த
நிமிடத்திலிருந்து மறந்து விட்டேன்
என் தொலைபேசி எண்ணை!!!
கண்ணீர் தாலி ஏறி திருமணம் முடிய,
கண்ணீர் துளிர்க்கிறது
மணமகளை
பக்கத்திலிருந்து பார்க்கும்
தாயின் கண்களிலும்,
தூரத்திலிருந்து பார்க்கும்
காதலன் கண்களிலும்!!!
பலன் வாய் விட்டுச் சிரித்தாள்
நோய் விட்டு போகுமாம்!
ஆனால்,பலமுறை
சிரித்தும் பயனில்லை
பைத்தியக்காரனுக்கு !!!
கவலை இந்த பொங்கலுக்கு
அம்மாவின் கவலையெல்லாம்,
புக் செய்த சிலிண்டர்
பொங்கல் வைக்க
வந்து விட வேண்டுமே என்பதுதான்!!!படித்து விட்டீர்களா? குறை,நிறை சொல்லிட்டு,ஓட்டையும் போடுங்க.
அன்புடன்
ஆயிஷா.
அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா.
ReplyDeleteதாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் திறமைகளை வெளிகொண்டுவாருங்கள். வாழ்த்துக்கள்
அனைத்துக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன
ReplyDeleteநல்லா வந்து இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதைகள் அருமை... படங்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது... ஆ.ராசா படம் மட்டும் ஏன் என்று புரியவில்லை... பைத்தியக்காரனா...
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமங்க
ReplyDeleteமர்ஹபா..
ReplyDeleteநல்ல கவிதைகளும் படங்களும்...
ReplyDeleteNice!
ReplyDelete/படித்து விட்டீர்களா?/
ReplyDeleteம்ம்ம்...படித்துவிட்டேன்,,,,
/குறை,நிறை/,
நீதாயானாய் - டூ - நீ தாயானாய்...மாத்திக்கோங்க..
/ஓட்டையும் போடுங்க./
முடியாது...
எனக்கு இருக்குறதே ஒரு மானிட்டர்,அதும் கம்பெனியோடது அதுல ஓட்டை போடச் சொன்னா?? ம்ம்ஹும்...
வேணும்னா உங்களுக்கு ஒரு ஓட்டு போடுறேன்...
கவிதைகள் அருமை...
வாழ்த்துக்கள்ஸ்
அன்புடன்
ரஜின்
நல்லா இருக்கு.
ReplyDelete//அன்புடன் மலிக்கா சொன்னது…
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா.
தாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் திறமைகளை வெளிகொண்டுவாருங்கள். வாழ்த்துக்கள்//
வ அழைக்கும் சலாம்{வரஹ}
வாங்க மலிக்கா,எப்படி இருக்கீங்க,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
//வேல் தர்மா சொன்னது…
ReplyDeleteஅனைத்துக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன//
வாங்க வேல் தர்மா!
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
//இளம் தூயவன் சொன்னது…
ReplyDeleteநல்லா வந்து இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.//
வாங்க இளம் தூயவன்!
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
//Philosophy Prabhakaran சொன்னது…
ReplyDeleteகவிதைகள் அருமை... படங்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது... ஆ.ராசா படம் மட்டும் ஏன் என்று புரியவில்லை... பைத்தியக்காரனா...//
வாங்க Philosophy Prabhakaran!
அந்த படம் பைத்தியகாரன் தான்.
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
//ஆமினா சொன்னது…
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமங்க//
நன்றி ஆமினா.
//nagoreismail சொன்னது…
ReplyDeleteமர்ஹபா..//
வாங்க ismail
நன்றி.
//செந்தழல் ரவி சொன்னது…
ReplyDeleteநல்ல கவிதைகளும் படங்களும்...//
வாங்க ரவி!
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
கவிதைய்ம் படமும் அருமை ஆயிஷா
ReplyDelete//ஜீ... சொன்னது…
ReplyDeleteNice!//
வாங்க ஜீ...
நன்றி.
//H.ரஜின் அப்துல் ரஹ்மான் சொன்னது…
ReplyDelete/படித்து விட்டீர்களா?/
ம்ம்ம்...படித்துவிட்டேன்,,,,//
நன்றி.
/குறை,நிறை/,
நீதாயானாய் - டூ - நீ தாயானாய்...மாத்திக்கோங்க
மாத்தியாச்சு.
//ஓட்டையும் போடுங்க./
முடியாது...
எனக்கு இருக்குறதே ஒரு மானிட்டர்,அதும் கம்பெனியோடது அதுல ஓட்டை போடச் சொன்னா?? ம்ம்ஹும்...//
பரவாயில்லை .ஓட்டை போடவும். கம்பெனி
மானிட்டர்தானே,புது லேப்டாப் வாங்கிக்கலாம்.
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
//ஜெ.ஜெ சொன்னது…
ReplyDeleteநல்லா இருக்கு.//
வாங்க ஜெ.ஜெ!
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
தாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநல்லா இருக்கு.
அனைத்துக் கவிதைகளும் மிக அருமை
ReplyDeleteபொங்கல் கவிதை மிக அருமை சீசனுக்கு ஏற்ற கவிதை
ReplyDeleteஒவ்வொரு கவிதைக்கு ஏற்ற மாதிரி தலைப்பும் அதற்கேற்ற மாதிரி படங்களும் போட்டு அசத்தி இருக்கீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாங்களின் கவிதைகள் அருமை ....
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்
கவிதை
ReplyDeleteபடித்தேன்
ரசித்தேன்
சுவைத்தேன்
ஒரு படி தேன்தான்
அழகு,அருமை.
வணக்கம் ஆயிஷா.நல்ல குட்டிக் குட்டிக் கவிதைகள்.தொடர்ந்துகொள்வோம் தோழி !
ReplyDelete//அந்நியன் 2 சொன்னது…
ReplyDeleteதாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள்.
நல்லா இருக்கு.//
வாங்க சகோ அயுப் !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…
ReplyDeleteஅனைத்துக் கவிதைகளும் மிக அருமை.//
ரெம்ப நன்றி
//சசிகுமார் சொன்னது…
ReplyDelete//பொங்கல் கவிதை மிக அருமை சீசனுக்கு ஏற்ற கவிதை//
//சசிகுமார் சொன்னது…
ஒவ்வொரு கவிதைக்கு ஏற்ற மாதிரி தலைப்பும் அதற்கேற்ற மாதிரி படங்களும் போட்டு அசத்தி இருக்கீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
வாங்க சசிகுமார் !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
//sakthistudycentre.blogspot.com சொன்னது…
ReplyDeleteதாங்களின் கவிதைகள் அருமை ....
தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்//
வாங்க sakthi !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
//abul bazar/அபுல் பசர் சொன்னது…
ReplyDeleteகவிதை
படித்தேன்
ரசித்தேன்
சுவைத்தேன்
ஒரு படி தேன்தான்
அழகு,அருமை.//
வாங்க மை டியர்!
ரெம்ப சந்தோஷம் அபுல்.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
//ஹேமா சொன்னது…
ReplyDeleteவணக்கம் ஆயிஷா.நல்ல குட்டிக் குட்டிக் கவிதைகள்.தொடர்ந்துகொள்வோம் தோழி!//
வாங்க தோழி ஹேமா !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி
தோழி. தொடர்ந்து வருகை தாருங்கள்.
மச்சி.. கவிதை ரொம்ப நல்லாருக்கு மச்சி.. தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்.
ReplyDelete//ஸாதிகா சொன்னது…
ReplyDeleteகவிதைய்ம் படமும் அருமை ஆயிஷா//
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி
தொடர்ந்து வருகை தாருங்கள்.
//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…
ReplyDeleteமச்சி.. கவிதை ரொம்ப நல்லாருக்கு மச்சி.. தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்.//
வாங்க கொழுந்தனாரே !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி கொழுந்தனாரே
தொடர்ந்து வருகை தாருங்கள்.
பல்வேறு உணர்வுகளை படம் பிடித்து காட்டும் குட்டி கவிதைகள். பாராட்டுக்கள்!
ReplyDeleteஅருமையான வரிகள்... தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஇந்த பொங்கலுக்கு
ReplyDeleteஅம்மாவின் கவலையெல்லாம்,
புக் செய்த சிலிண்டர்
பொங்கல் வைக்க
வந்து விட வேண்டுமே என்பதுதான்!!!
என்னைக் கவர்ந்த கவிதை!!
//Chitra சொன்னது…
ReplyDeleteபல்வேறு உணர்வுகளை படம் பிடித்து காட்டும் குட்டி கவிதைகள். பாராட்டுக்கள்!//
வாங்க Chitra !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
//ம.தி.சுதா சொன்னது…
ReplyDeleteஅருமையான வரிகள்... தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!//
வாங்க சுதா !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
ReplyDeleteஇந்த பொங்கலுக்கு
அம்மாவின் கவலையெல்லாம்,
புக் செய்த சிலிண்டர்
பொங்கல் வைக்க
வந்து விட வேண்டுமே என்பதுதான்!!!
என்னைக் கவர்ந்த கவிதை!!//
வாங்க சகோ முனைவர்.இரா.குணசீலன் !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி
தொடர்ந்து வருகை தாருங்கள்.
படங்களும்..பொருத்தமான கவிதை வரிகளும் அருமை ஆயிஷா...
ReplyDelete//ஆனந்தி.. சொன்னது…
ReplyDeleteபடங்களும்..பொருத்தமான கவிதை வரிகளும் அருமை ஆயிஷா...//
வாங்க ஆனந்தி !
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
தாங்களின் கவிதைகள் அருமை.
ReplyDelete//சே.குமார் கூறியது...
ReplyDeleteதாங்களின் கவிதைகள் அருமை.//
வாங்க சகோ சே.குமார்
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
அம்மா, புன்னகை, கண்ணீர் , பலன், கவலை.. எல்லா குட்டி கவிதையும் நல்ல இருக்குங்க.. :-)
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
//Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...
ReplyDeleteஅம்மா, புன்னகை, கண்ணீர் , பலன், கவலை.. எல்லா குட்டி கவிதையும் நல்ல இருக்குங்க.. :-)
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//
வாங்க அன்புடன் ஆனந்தி !
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்
ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்குங்க.
ReplyDeleteபைத்தியக்காரன்...ரொம்ப..
//அம்பிகா கூறியது...
ReplyDeleteகவிதைகள் எல்லாமே நல்லாயிருக்குங்க.
பைத்தியக்காரன்...ரொம்ப.//
வாங்க அம்பிகா !
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
பலன், கவலை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தது தோழி...! தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
ReplyDelete//சுபத்ரா கூறியது...
ReplyDeleteபலன், கவலை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தது தோழி...! தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.//
வாங்க சுபத்ரா!
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
//Speed Master கூறியது...
ReplyDeletenice//
வாங்க Speed Master !
உங்கள் முதல் வருகைக்கு ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
சூப்பரா இருக்குங்க.....
ReplyDeleteகவிதைகள் சூப்பர்...
ReplyDeleteஉங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தாலி ஏறி திருமணம் முடிய,
ReplyDeleteகண்ணீர் துளிர்க்கிறது
மணமகளை
பக்கத்திலிருந்து பார்க்கும்
தாயின் கண்களிலும்,
தூரத்திலிருந்து பார்க்கும்
காதலன் கண்களிலும்!!//
கவிதைகளில் இதை மிக ரசித்தேன் பாராட்டுக்கள்,
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
//MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteசூப்பரா இருக்குங்க.....//
வாங்க நாஞ்சில் மனோ!
உங்கள் முதல் வருகைக்கு ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
//மாணவன் கூறியது...
ReplyDeleteகவிதைகள் சூப்பர்...
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//
வாங்க மாணவன் !
உங்கள் கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
//சி. கருணாகரசு கூறியது...
ReplyDeleteதாலி ஏறி திருமணம் முடிய,
கண்ணீர் துளிர்க்கிறது
மணமகளை
பக்கத்திலிருந்து பார்க்கும்
தாயின் கண்களிலும்,
தூரத்திலிருந்து பார்க்கும்
காதலன் கண்களிலும்!!//
கவிதைகளில் இதை மிக ரசித்தேன் பாராட்டுக்கள்,
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.//
வாங்க சி. கருணாகரசு !
உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
முத்து முத்தான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரம்..
ReplyDeleteஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
//ம.தி.சுதா சொன்னது…
ReplyDeleteமுத்து முத்தான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரம்..
இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//
//ம.தி.சுதா சொன்னது…
இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//
வாங்க ம.தி.சுதா!
கருத்துக்கு ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை
தாருங்கள்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆ. ராசாவா பைத்தியக்காரன், உசரத்தில உக்கார வச்ச நாமில்லையா ?
ReplyDeleteபலன், கவலை ரெண்டும் அருமை. தொடருங்கள் ஆயிஷா.
ReplyDeleteஅருமை.
ReplyDelete